அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் தேவை அறிந்து பிகாம்(B.COM) இடங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 16, 2018

Comments:0

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் தேவை அறிந்து பிகாம்(B.COM) இடங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல்


மாணவர்கள் தேவை அறிந்து பிகாம் இடங்கள் அதிகரிக்கப்படும்



புதிய பாடப்பிரிவுகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பிறகு தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும்.

தனியார் கல்லூரிகளிலும் தேவையை அறிந்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews