பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பு என்று புகாரும் இதுவரை வரவில்லை என்று, 9ம் வகுப்பு புத்தகத்தில் கிமு-கிபி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்தார்.
மேலும், பாட திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்👉 Click Here read more
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.