பாடத்திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
9-ம் வகுப்பு புத்தகத்தில் கி.மு, கி.பி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.