காலை உணவு திட்டத்தில் மாற்றம்!
காலை உணவு திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல்!
வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் . அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது ! -சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.