Breaking

Saturday, July 15, 2023

பள்ளிப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி - அவைத் தலைவர் அப்பாவு



பள்ளிப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

அதாவது, பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என நெல்லையில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog