பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 17, 2023

Comments:0

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளி பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பொதுத்தேர்வு அனுமதி - புதிய மாற்றம்:

"ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி"

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம்.

"இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம்"

*"மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்"- பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews