மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் பணியேற்க CEO ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 09, 2021

Comments:0

மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் பணியேற்க CEO ஆணை

தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் டKG முதல் 5-ஆம் வகுப்பு வரை 144 மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கீழ்கண்ட பட்டியலில் உள்ள தஞ்சாவூர் நகரம், ஊரகப்பகுதியில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணியாற்றிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews