Breaking

Sunday, August 01, 2021

பணி விலக்கு பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...

02.08.21 முதல் பணி விலக்கு பெறுவதற்கு தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்கள் மூலமாக வட்டார கல்வி அலுவலர் இடமும் உயர் நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடமும் Covering letter கொடுக்கவும். இதனுடன் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகலையும் இணைத்து கொடுக்கவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog