Breaking

Tuesday, July 06, 2021

நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு! - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு.

காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog