வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்பு முடித்த, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 முதல், 13 ஆயிரத்து 500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் மாநில அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, June 03, 2021
வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் -மத்திய அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.