தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 07, 2021

1 Comments

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் எனவும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 comment:

  1. ஆசிரியப்பணி நியமனத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து‐55-வயதானவர்களுக்கு
    உடனடி பணிநியமனம் செய்ய இந்த அரசாவது
    ஆவன செய்ய வேண்டும்.தேசிய தகுதித்தேர்வு,ஆசிரியதகுதித் தேர்வு ஆகிய அனைத்திலும் தேர்வாகி காத்திருக்கிறோம்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews