9 மாதத்துக்குப்பின் புதுவையில் கல்லூரிகள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

9 மாதத்துக்குப்பின் புதுவையில் கல்லூரிகள் திறப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுவையில், கொரோனா ஊரடங்கு தளர்ைவயடுத்து, 9 முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் பள்ளி, கல்லூரிகள் இதுவரை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளன. தமிழகத்தில் கடந்த 7ம்தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் புதுச்சேரியில் 9 மாதங்களுக்குபின் அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப்பின் செயல்படத் தொடங்கின. நேற்று பல இடங்களில் கனமழையையும் பொருட்படுத்தாமல் கல்லூரிக்கு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர். அவர்களுக்கு நுழைவாயிலில் சானிடைசர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews