DSE - பள்ளிக்கல்வி - அரசு பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை -10 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.17.11.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

DSE - பள்ளிக்கல்வி - அரசு பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை -10 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.17.11.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-60006
ந.க.எண். 005 /பகஇ/பிசி/2020 நாள்.17.11.2020
பொருள்
பள்ளிக் கல்வி அரசு பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை -10 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் +1 வகுப்பு சேர்க்கைக்கு வரும் போது சில தலைமையாசிரியர்கள் சேர்க்கை 30.09.2020 அன்றுடன் முடிவுற்றது என தெரிவித்து உள்ளனர். இக்கல்வியாண்டில் சிறப்பு நிகழ்வாக 10ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்பொழுது அவர்கள் பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்:
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9 அவர்களுக்குப் பணிந்து அனுப்பப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews