10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 06, 2020

Comments:0

10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசு துறையில் பணியாற்றலாம் வாங்க!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசிற்கு உட்பட்டு மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.
மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மேலாண்மை : மத்திய அரசு
பணி : தீயணைப்பாளர்
காலிப் பணியிடங்கள் : 03
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
10, 12-வது தேர்ச்சி பெற்று தீயணைப்புத் துறையில் 8 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.25,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://npcilcareers.co.in/ என்ற இணையதளம் மூலம் 24.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : உடல் தர சோதனை மற்றும் உடல் மதிப்பீடு மற்றும் பொறையுடைமை சோதனைகள் மற்றும் ஓட்டுநர் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews