ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு - Order copy - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 23, 2020

Comments:0

ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு - Order copy

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூர் மாவட்ட கருவூல அலுவலரின் செயல்முறை ஆணை
பிறப்பிப்பவர் : திரு.ரா.ரகோத்தமன், பி.காம்.,
ந.க.கார்.432/2020/01,
.11.2020
பொருள்:
பணியாமப்பு - கருமம் மற்றும் கணக்குத் துறை, சென்னை - குடிமை ஓய்வூதியம் திரு.காம். கந்தசாமி, காவல் ஆய்வாளார் - 06.11.2012 இருந்தது - இறப்பு தகவல் அறியாமல் ரூ. 302357/-ஐ இறந்த பின்பும் வழங்கியது - கருவ பணியாளர்களுக்கு பொறுப்பு நிர்ணயம் - தொடர்பாக பார்வை:
1. அரசானை பார். 286, நிதித் (ஓய்வூதியம்) துறை, நாள் 28.08.2018,
2 ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் நக.கார்:19069/E2/2019, நாள் a.07.2020.
3 மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, கோவை அவர்களின் நகாண.163/200/93, நாள் 06.07.20000,
பார்வை 2-ல் கானும் ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் கடிதத்தில், திரு.எம். கந்தசாமி, காவல் ஆய்வாளர் (ஓய்வூதிய கொடுவை எண்சி6821/POL) அவர்கள் திருப்பூர் மாவட்ட கருவூலத்தில் குடிமை ஓய்வூதியம் பெற்று வந்து 06.11.2012ல் இறந்த பின்பும் 08/2013-ல் நிறுத்தப்படாமல் 07/2014 வரை ஓய்வூதியம் வழங்கியதால் ஏற்பட்ட மிகை கொடுவையில் திரும்ப பெறப்படாத ரூ.278357/3 சம்பந்தப்பட்ட தொடர்புடைய கருவூல பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு விகிதங்கள் நிர்ணயம் செய்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை அரசு கணக்கில் செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஓய்வூதியரின் இரண்டாவது மனைவி திருமதி சந்திரா பார்வை கானும் கடிதத்தின்படி 02-11-2010 அன்று ரூ.1,00,000/- ரூபாய் ஒரு இலட்சம்) அரசு கணக்கில் திரும்ப செலுத்தியதைத் தொடர்ந்து மீதமுள்ள ரூ.1,73,357/-ஐ 08.03.2013-ல் சம்பந்தப்பட்ட ஓய்வூதிய பிரிவில் பணியாற்றிய கணக்கர், கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கருவூய அலுவலர் ஆகியோருக்கு பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி கீழ்க்கார்டவாறு விகிதங்கள் பிரித்து பொறுப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews