மதுரை, முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ப.வெ.எண். 1/HC/2020 நாள் .010.2020
பொருள் :
பள்ளிக்கல்வி - கோவிட் 19 - பள்ளிகள் செயல்படுவது சார்ந்து அறிவுரைகள் - வழங்குதல் - தொடர்பாக.
பார்வை :
1. கோவிட் 19ன் வழங்கப்பட்ட பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்
2. அரசாணை எண் 65 பள்ளிக்கல்வி (ERT) துறை நாள் 29.07.2020
3. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வாய்ஸ் செய்தி
4. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவரால் நடத்தப்பட்ட Google Meet கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் மேற்காண் பொருள் சார்பாக பார்வை 1 முதல் 4 வரை வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தற்போது கோவிட் 19 காரணமாக பள்ளிகள் அரசின் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வருகை புரிய செய்யக்கூடாது என பலமுறை அறிவுரை வழங்கியும் சில பள்ளிகளில் மாணவர்களை வருகை புரிவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதுபோன்ற புகார்கள் பெறப்படின் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், மதுரை.
பெறுநர்
தலைமையாசிரியர்கள் முதல்வர்கள்
அனைத்து வகைப்பள்ளிகள் மதுரை மாவட்டம்.
நகல்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், மதுரை மாவட்டம். (உரிய நடவடிக்கைகாக அனுப்பப்படுகிறது) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ப.வெ.எண். 1/HC/2020 நாள் .010.2020
பொருள் :
பள்ளிக்கல்வி - கோவிட் 19 - பள்ளிகள் செயல்படுவது சார்ந்து அறிவுரைகள் - வழங்குதல் - தொடர்பாக.
பார்வை :
1. கோவிட் 19ன் வழங்கப்பட்ட பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்
2. அரசாணை எண் 65 பள்ளிக்கல்வி (ERT) துறை நாள் 29.07.2020
3. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வாய்ஸ் செய்தி
4. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவரால் நடத்தப்பட்ட Google Meet கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் மேற்காண் பொருள் சார்பாக பார்வை 1 முதல் 4 வரை வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தற்போது கோவிட் 19 காரணமாக பள்ளிகள் அரசின் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வருகை புரிய செய்யக்கூடாது என பலமுறை அறிவுரை வழங்கியும் சில பள்ளிகளில் மாணவர்களை வருகை புரிவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதுபோன்ற புகார்கள் பெறப்படின் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், மதுரை.
பெறுநர்
தலைமையாசிரியர்கள் முதல்வர்கள்
அனைத்து வகைப்பள்ளிகள் மதுரை மாவட்டம்.
நகல்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், மதுரை மாவட்டம். (உரிய நடவடிக்கைகாக அனுப்பப்படுகிறது) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.