அஞ்சல் துறை சார்பில் ஓவிய போட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

அஞ்சல் துறை சார்பில் ஓவிய போட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அஞ்சல் அட்டைகள் வடிவமைப்பதற்கான ஓவியப் போட்டிக்கு, 30ம் தேதிக்குள், ஓவியங்களை அனுப்ப வேண்டும் என, இந்திய அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில், சிறுவர்களுக்கான, 'கோவிட் - 19 ஸ்பெஷல் கவர் டிசைன்' என்ற ஓவியப் போட்டிநடக்கிறது.சிறப்பு அட்டை வடிவமைப்பதற்கான இப்போட்டியில், 8 - -14 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்கலாம்.போட்டிக்கான நுழைவு கட்டணம், 200 ரூபாய். இதை, அருகில் உள்ள, தபால் நிலையங்கள் வாயிலாக, சென்னை தலைமை அஞ்சலகம் முகவரிக்கு, காசோலை மூலமாகவே செலுத்தலாம். அதேபோல், ஓவியங்களை, மேற்பார்வையாளர் - சிறப்பு தபால் தலை மையம், தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை, சென்னை - -2 என்ற முகவரிக்கு, விரைவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
போட்டியில் தேர்வு செய்யப் படும் ஓவியங்கள், சிறப்பு அட்டை தயாரிப்பதற்கான வடிவமைப்புகளாக பயன்படுத்தப்படும். அத்துடன், இரு பிரிவுகளாக, மூன்று ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என, இந்திய அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews