விதிமுறைகளை பின்பற்றாத 28 பி.எட் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 16, 2020

1 Comments

விதிமுறைகளை பின்பற்றாத 28 பி.எட் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விதிமுறைகளைப் பின்பற்றாத 3 அரசு பி.எட் கல்லூரி உட்பட 28 கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி, தகுதியற்ற பல பேராசிரியர்கள் , முதல்வர்களை கொண்டு தரமற்ற பயிற்சி வழங்கியது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, வேலூர் மற்றும் சைதாப்பேட்டை அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக முறைப்படி பேராசிரியர்களை நியமனம் செய்யாமல், உயர் கல்வித்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இதுதவிர, 12 தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பல நூறு உள்ளது.நிதிபெறும் மற்றும் நிதி உதவி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews