தேசியக் கல்வி அறக்கட்டளை நடத்தும் மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி - பள்ளி,கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் - 15.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

தேசியக் கல்வி அறக்கட்டளை நடத்தும் மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி - பள்ளி,கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் - 15.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி
தலைப்புகள்
தன்னம்பிக்கை
மனித நேயம்
சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும்
மாணவர்களுக்கான மாபெரும் இணையவழிக் கவிதைக் களம்
கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரைப் பதிவு செய்யவும்.
கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஆடி 31, 2051 15.08.2020
குறிப்பு :
கவிதை சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகளில் இருந்து தேர்வு செய்யப்படும் கவிதைகள் தேசியக் கல்வி அறக்கட்டளை வெளியிடும் நூலில் இடம் பெறும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது. https://forms.gle/zP9Er8L8qpYeRvhk8 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews