அரசு பள்ளி மாணவர்களுக்கான சி.ஏ., தேர்வு - இலவச பயிற்சி நாளை துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 21, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கான சி.ஏ., தேர்வு - இலவச பயிற்சி நாளை துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' இலவச பயிற்சி வகுப்புகள், நாளை துவங்குகின்றன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், சி.ஏ., எனப்படும், கணக்கு தணிக்கையாளர் பதவியில் சேர, போட்டி தேர்வு எழுத வேண்டும். CLICK HERE TO DOWNLOAD PDF
நான்கு கட்டங்களாக நடத்தப்படும், இந்த தேர்வில் பங்கேற்க, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்புகளுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த, தென் மண்டல, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு முடிவு செய்துள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF இந்த வகுப்புக்கு, பள்ளிகள் வழியாக, ஏற்கனவே மாணவர் விபரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து, ஆன்லைனில் இலவச பயிற்சி வகுப்புகள், நாளை துவங்க உள்ளன. திங்கள் முதல் சனி வரை, காலை, 8:00 முதல், 11:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், sirc.foundation@icai.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, தங்கள் சுய விபரங்களை அனுப்பலாம் என, தென் மண்டல ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews