தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 19, 2020

Comments:0

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தயாராக வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளில், அந்தந்த மாணவ, மாணவியரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு, தயாராக வைத்திருக்க, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews