1,463 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 26, 2020

Comments:0

1,463 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,463 கணினி ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கணினி பயிற்றுனர் இரண்டாம் நிலையில், கணினி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பணியில், 2000ம் ஆண்டில், 1,880 பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களில், பணி நிரவல் மற்றும் பல்வேறு காரணங்களால், காலியான இடங்களை தவிர்த்து, 1,463 இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து, பள்ளி கல்வி செயலர், தீரஜ்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு, 2022 டிசம்பர் வரை செல்லுபடியாகும்.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews