சென்னை உட்பட பல மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 15, 2020

Comments:0

சென்னை உட்பட பல மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO READ OFFICIAL NEWS தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 44ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குறிப்பாக பாதிப்புக்கள் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். CLICK HERE TO READ OFFICIAL NEWS மேலும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அரசு விதித்துள்ளது. 19ம் தேதியில் இருந்து 30ஆம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கில் சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews