பள்ளியில் ரூ. 8.59 லட்சம் மோசடி உதவியாளர் உட்பட இருவர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 14, 2020

Comments:0

பள்ளியில் ரூ. 8.59 லட்சம் மோசடி உதவியாளர் உட்பட இருவர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் ரூ.8.59 லட்சம் மோசடி செய்ததாக ஆய்வக உதவியாளர், காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக இருப்பவர் திருஞானம். பள்ளி வேலை தவிர நிர்வாகத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், கடைகளில் வாடகை வசூலித்து பள்ளி செயலாளர் வங்கி கணக்கில் செலுத்துவார். 2013 ஏப்., முதல் 2020 பிப்., வரை 83 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலுத்தினார். உடன் பணிபுரியும் சிலரது உதவியுடன் 8 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்தார்.மற்றொரு ஆய்வக உதவியாளர் ரவிக்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். திருஞானம், உடந்தையாக இருந்த பள்ளி காவலர் வடிவேலு ஆகியோரை கைது செய்தனர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews