DSE - மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 13, 2020

Comments:0

DSE - மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு - அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.
DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி - 31.05.2020 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 30.06.2020க்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! DSE PROCEEDINGS School Education - Directed by the Director of School Education to take action to provide pension benefits to all types of teachers who retired from work till 31.05.2020 !! CLICK HERE TO DOWNLOAD PDF DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி - 31.05.2020 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 30.06.2020க்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews