இன்று முதல் வங்கிகள் முழு நேரம் இயங்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

இன்று முதல் வங்கிகள் முழு நேரம் இயங்கும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வங்கிகள் இன்று முதல், மாலை, 4:00 மணி வரை செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை:வங்கி பணியிடங்களிலும், வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; வங்கிகளின் வேலை நேரமும், மாற்றி அமைக்கப்பட்டது. ஏப்., 14 முதல் தற்போது வரை, மதியம், 2:00 மணி வரை மட்டுமே, வங்கிகள் செயல்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட, திருத்தப்பட்ட வழிமுறைகளில், மாலை, 5:00 மணி வரை, அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதனால், வங்கிகள் இன்று முதல், காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும். வங்கி கிளைகளில், 50 சதவீத ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றலாம். மீதமுள்ளோர் வீட்டிலிருந்து, மாற்று முறையில் பணியாற்றலாம்.எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என, அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews