திறனாய்வு தேர்வில் 30 ஆண்டுகளாக உயராத கல்வி உதவித்தொகை - மாணவர்கள் ஏமாற்றம - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 04, 2020

Comments:0

திறனாய்வு தேர்வில் 30 ஆண்டுகளாக உயராத கல்வி உதவித்தொகை - மாணவர்கள் ஏமாற்றம

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திறனாய்வு தேர்வில் வழங் கப்படும் கல்வி உதவித்தொகை 30 ஆண்டுகளாக மாறாமல் இருப்ப தால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் . தமிழக பள்ளிக்கல்வி துறையில் 1991ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு மாண வர்களுக்கு ஆண்டுதோ றும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது . ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர் . இதில் 50 மாணவர் . 50 மாணவியர் என 100 பேர் தேர்வு செய்யப்படுவர் . அவர்களுக்கு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக ரூ . ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டம் தொடங்கப் பட்டு , 30 ஆண்டுகள் ஆகி றது .
தற்போது 14 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர் . மாணவர்களின் பொருளாதார நிலையம் பன்மடங்கு உயர்ந்துள்ளது . ஆனால் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும் இந்த ஊக்கத்தொகை மட்டும் இது வரை உயர்த்தப்பட வில்லை . கடந்த 1991ல் இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டிற்கு ரூ . 12 ஆயிரமாக இருந்தது . தற்போது அது ரூ . ஒருலட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது . அதேநேரம் ஊக்கத்தொகையில் மட்டும் மாற்றம் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews