கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வுகள் தள்ளிவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 19, 2020

Comments:0

கூட்டுறவுத் துறை உதவியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக , அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு , உதவியாளர் பணியிடத்திற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களால் 30.04.2020 முடிய நடை பெறவுள்ள எழுத்துத் தேர்வுகளை தள்ளி வைத்திட தங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய குழுக் கூட்டத்தில் உரிய முடிவெடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews