NEET/JEE தேர்ச்சி பெறுவோருக்கு ஆகாஷ் நிறுவனம் நிதியுதவி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

NEET/JEE தேர்ச்சி பெறுவோருக்கு ஆகாஷ் நிறுவனம் நிதியுதவி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட் நடத்தும் நீட் ஜெ.இ.இ. மற்றும் பவுண்டேஷன் மாதிரி நுழைவு தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு நுாறு சதவீத கல்வி நிதியுதவி வழங்கப்படும்'' என மதுரையில் அதன் தலைமை வணிக அதிகாரி அனுப் அகர்வால் தெரிவித்தார்.
சம்மட்டிபுரத்தில் ஆகாஷின் 2வது மையத்தை திறந்து அனுப் அகர்வால் பேசியதாவது: நீட் ஜெ.இ.இ. பவுண்டேஷன் தேர்வுகள் சேவைகளில் ஆகாஷ் நிறுவனம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. 24 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 198 மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு லட்சம் மாணவர்கள் இணைகின்றனர். மதுரையில் இரண்டு உட்பட தமிழகத்தில் 13 மையங்கள் உள்ளன.ஏழு வித கற்றல் முறை பின்பற்றப்படுவதால் மாணவர்கள் நீட் ஜெ.இ.இ. நுழைவு தேர்வுகளில் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
சேர விரும்பும் 8 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேரடி சேர்க்கை அட்மிஷன் கம் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் அல்லது ஆகாஷ் தேசிய திறன் தேர்வில் பங்கேற்கலாம். முதலிடம் பெறுவோருக்கு 100 முதல் 20 சதவீதம் வரை கல்வி நிதியுதவி வழங்கப்படும் என்றார். தொடர்புக்கு 74287 90060.துணை மண்டல இயக்குனர் சந்தன் சந்த், வணிக உதவி இயக்குனர் சிவபிரசாத், மண்டல வணிக தலைவர் பிரதீப் உன்னி கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் வருண்சோனி உடனிருந்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews