அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர் பங்கேற்க வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர் பங்கேற்க வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய தொழில் பயிற்சி குழுமம் நடத்தும், அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க, தனித்தேர்வர்கள், பிப்ரவரி, 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய பயிற்சி குழுமம் சார்பில், ஜூன் மாதம், அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட உள்ளது. Click here to read more official news
Click here to read more official news தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், 2018 ஆகஸ்டுக்கு பின், மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் சேர்ந்தவர் மற்றும் பிற வகையினர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர், 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். தொழில் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் தவிர்த்து, மற்ற பிரிவினருக்கு, மார்ச், 12ல் எழுத்து தேர்வும், 13ல் செய்முறை தேர்வு, அரசு ஐ.டி.ஐ.,க்களில் நடத்தப்படும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றோர் மட்டுமே, செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.தேர்வில் தேர்ச்சி பெறுவோர்,
திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், ஜூனில் நடக்கும், அகில இந்திய தொழில் தேர்வில், முதலாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம்.இதுகுறித்த முழு விபரங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பங்களை, பிப்., 7க்குள், அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். Click here to read more official news
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews