Search This Blog
Thursday, November 07, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் 8 மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயித்து 2015-ல் தமிழக அரசு பிறப்பித்த அமல்படுத்தப்படவில்லை என்று டாக்டர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். பணிச்சுமையால் மதுரை மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாக மனுவில் புகார் எழுந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அரசு மருத்துவமனை மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.