Flash News : கனமழை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 30.10.2019) விடுமுறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 30, 2019

Comments:0

Flash News : கனமழை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 30.10.2019) விடுமுறை அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடர் கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி - பள்ளி, கல்லூரி விடுமுறை
கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
1. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
2. ராமநாதபுரம் மாவட்டத்தில்ன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
3. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 4. விருதுநகர்
5. தேனி
6. தூத்துக்குடி
7,வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
* சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews