குரூப்-2 மெயின் தேர்வில் வென்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 30, 2019

Comments:0

குரூப்-2 மெயின் தேர்வில் வென்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசுத் துறையில் காலி யாக உள்ள நகராட்சி ஆணையர், உதவி வணிகவரி ஆணையர், சார் பதிவாளர், உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் போன்ற 1,335 பணி களை உள்ளடக்கிய குரூப்-2 மெயின் தேர்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது. இதில் ஈரோடு சத்யா ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 162 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர் களுக்கு நவ.6-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இவர்கள் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள உதவும் வகையில் ஆளுமை மேம்பாடு வகுப்புகள், நடப்பு நிகழ்வு வகுப்புகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இலவச மாதிரி நேர் காணல்கள ஆகியவற்றை சத்யா ஐஏஎஸ் அகாடமி சென்னை மற் றும் ஈரோட்டில் நடத்த உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், குரூப்-1, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது அதிகாரிகளாக பணியில் உள்ளவர்கள் மேற் கண்ட வகுப்புகள் மற்றும் இலவச மாதிரி நேர்காணல்களை நடத்த வுள்ளனர். சென்னையில் நவ.1-ம் தேதியும், ஈரோட்டில் நவ.2-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கு கின்றன. இதில் பங்கேற்க விரும்புவோர் 044-26222360, 0424-2226909 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews