பள்ளிக்கு தாமதமாக வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு CEO நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

பள்ளிக்கு தாமதமாக வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு CEO நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி இன்று 25-07-2019(வியாழக்கிழமை)காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார்.அப்போது அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews