👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தேனி மாவட்ட சி.இ.ஓ., பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேனி சி.இ.ஓ., மாரிமுத்து இன்று (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரது பொறுப்புக்களை சுவாமிநாதனிடம் ஒப்படைக்கவும், புதிய சி.இ.ஓ., நியமிக்கும் வரை பணியில் தொடரவேண்டும் எனவும் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U