👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரைவின் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங். உறுப்பினர் டெரிக் ஓ பிரையின் மாநிலங்களவையில் கோரினார். இதையடுத்து, பொதுமக்கள் கருத்துக்கூற வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U