👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலையில், புதிய பதிவாளர் தேர்வு துவங்கியுள்ளது.அண்ணா பல்கலையின் பதிவாளராக இருந்த, பேராசிரியர் கணேசனின் பதவிக் காலம், 2018ல் முடிந்தது. இதையடுத்து, பேராசிரியர் குமாருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அவர் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.இந்த பதவிக்கு, முழு நேர பதிவாளரை நியமிக்க, துணை வேந்தர், சுரப்பா, நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், பொறுப்பு பதிவாளரின் பதவிக் காலமும், வரும், 30ம் தேதியுடன் முடிந்து விடுவதால், புதிய பதிவாளரை தேடும் பணியை, அண்ணா பல்கலை நிர்வாகம் தீவிரப்படுத்திஉள்ளது. துணை வேந்தர், சுரப்பாவின் நேரடி தேர்வின் அடிப்படையில், புதிய பதிவாளர் நியமிக்கப்படுவார் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U