தேர்வு தாள் திருத்தும் பணி : போக்குவரத்து வசதி இல்லாததால் ஆசிரியர்கள் அவதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

தேர்வு தாள் திருத்தும் பணி : போக்குவரத்து வசதி இல்லாததால் ஆசிரியர்கள் அவதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

கடந்த சில தினங்களுக்கு முன் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேர்வு தாள் திருத்தும் பணி திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இதற்காக, செஞ்சி, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆசிரியர்கள் திண்டிவனம் சந்தைமேடு பகுதிக்கு வருகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் அதிக தொலைவில் இருந்து வருவதால், திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியிலிருந்து சந்தைமேட்டிற்கு செல்ல போக்குவரத்து குறித்த நேரத்திற்கு இல்லாததால் ஆட்டோவில் பயணிக்கின்றனர்.
மேலும் மாலை நேரங்களில் தேர்வுத்தாள் திருத்தி முடித்தபிறகு வீட்டிற்கு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இனிவரும் காலங்களிலாவது அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை வைத்து தேர்வு தாள் திருத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews