👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நீட் பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ள சூழலில் மார்ச் 25 முதல் மே 3 வரை நீட் பயிற்சி மையங்கள் மீண்டும் தொடங்கி நடைபெறும் என்றும், அதன் மூலம் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழகத்திலேயே எழுதலாம், இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கென தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்