அரசு கல்லூரி பேராசிரியர்கள் நன்றி தெரிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 01, 2019

அரசு கல்லூரி பேராசிரியர்கள் நன்றி தெரிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக, முதல்வர் நாராயணசாமிக்கு அரசு கல்லுாரி பேராசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், ஒரு சட்டக் கல்லுாரியில், 600க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த, புதுச்சேரி அரசு கடந்த 26ம் தேதி, அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணி, வேல்முருகன், பாலமுருகன் தலைமையில், அரசு கல்லுாரி பேராசிரியர்கள் நேற்று முதல்வர் நாராயணசாமியை, சட்டசபை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.மேலும், சொசைட்டியின் கீழ் இயங்கும் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கல்லுாரிகளில் காலியாக உள்ள முதல்வர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews