எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2019

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார். விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும். எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews