Breaking

Tuesday, February 12, 2019

கலெக்டர் பணி: பார்வையிட்ட மாணவியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
தங்கள் பெற்றோருக்கு சிறப்பான முறையில் கடிதம் எழுதி தேர்வான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 10 பேர், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து ஒரு நாள் ஆட்சியரகப் பணிகளை பார்வையிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் “என் கனவு” என்ற தலைப்பில் தங்களது எதிர்கால கனவுகள் குறித்து பெற்றோருக்கு கடிதம் எழுதி சாதனை செய்தனர்.
அவர்களில் சிறப்பாகக் கடிதம் எழுதிய 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியுடன் சேர்ந்து அவரது ஒரு நாளைய அலுவலகப் பணிகளை பார்வையிட்டனர். ஆட்சியர் காரிலேயே பயணித்தும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களது குறைகளை குறிப்பெடுத்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி ஆட்சியரிடம் அதற்கான பதில்களைப் பெற்றும் மாணவிகள் உற்சாகமடைந்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog