பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க நிதியுதவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 03, 2019

பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க நிதியுதவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
பழங்குடியினர் வாழும் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார் னஇது தொடர்பாக ஆளுநர் தனது உரையில் கூறியிருப்பது மாநிலத்தின் சராசரி எழுத்தறிவு நிலையைக் காட்டிலும் பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே உள்ளது. அதனால், பழங்குடியின மாணவர்களுக்கு அதிகப் பயனளிக்கும் வகையில் பழங்குடியினர் வாழும் உள்புறப் பகுதிகளில் பள்ளிகளைத் துவக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் புதியதொரு திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது
அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பேருந்துக் கட்டணச் சலுகைகள் மற்றும் மிதிவண்டிகளை அரசு விலையில்லாமல் வழங்குவதைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews