லேப்டாப் பாதுகாப்பு பிரச்னை தலைமையாசிரியர்கள் நிம்மதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

லேப்டாப் பாதுகாப்பு பிரச்னை தலைமையாசிரியர்கள் நிம்மதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
மதுரை:அரசு பள்ளிகளில் இலவச லேப்டாப்களை இருப்பு வைப்பதற்கு பதில் 'நோடல்' மையங்களில் வைத்து போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்,' என்ற சி.இ.ஓ., சுபாஷிணி முடிவால் தலைமையாசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் வைப்பதால் லேப்டாப்கள் திருடு போகின்றன அதற்கான பணம் தலைமையாசிரியரிடமிருந்து வசூலிக்கப்படுவதால் பள்ளிகளில் வைக்க முடியாது,' என மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றி, சி.இ.ஓ.,விடம் முறையிட்டது
இதற்கு தீர்வாக நோடல் மையங்களில் லேப்டாப்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., உறுதியளித்துஉள்ளார். இதற்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில சட்ட செயலாளர் அனந்தராமன், செயலாளர் கந்தசாமி, துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறுகையில் "மாநில அளவில் உள்ள பிரச்னைக்கு மதுரை சி.இ.ஓ., நடவடிக்கை தீர்வாக இருக்கும் லேப்டாப் திருட்டிற்காக தலைமையாசிரியர்களிடம் வசூலித்த சொந்த பணத்தை திருப்ப ஒப்படைக்க வேண்டும். ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்" என்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews