அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தலைமை அலுவலகங்களில் இருந்து பிற அலுவலகங்களுக்கு அனுப்பும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.