முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 15, 2022

Comments:0

முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022-ல் MD, MS படிப்புகளில் சேருவதற்காக தேர்வுக்கு இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம்அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews