Breaking

Monday, July 26, 2021

நெட், செட் மற்றும் பிஎச்டி தகுதியுடன் உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் 2 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

ஜூலை 26: தமிழக அரசுப்பள்ளிகளில் நெட், செட் மற்றும் பிஎச்டி தகு தியுடன் பணிபுரிந்து வரும் 2,000 ஆசிரியர்களை, அரசுக் கல்லூரிகளுக்கு உதவிபேரா சிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியி யல் கல்லூரிகளும் செயல் பட்டு வருகின்றன. இதுத விர, பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல் லூரிகளும் உள்ளன. மாநி லம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக மான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு, அரசு கலைக்கல் லூரிகளில் உள்ள 2,331 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறி விப்பு, இன்னமும் கிடப் பில் உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog