Breaking

Friday, February 05, 2021

தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் மூலம் ஊதியம் கோரிய வழக்கு முடித்து வைப்பு..!!

தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் மூலம் ஊதியம் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனியார் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பின் கார்த்திக் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது. கல்வி கட்டணத்தில் 50 சதவீத லாபம் பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களுக்கு செல்வதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog