தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின்படி பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக ஆணை வழங்குதல் 01.01.2021 அன்றைய நிலவரப்படி இறுதி பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள் : 05.02.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 05, 2021

Comments:0

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின்படி பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக ஆணை வழங்குதல் 01.01.2021 அன்றைய நிலவரப்படி இறுதி பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள் : 05.02.2021

பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்கிட 20% ஒதுக்கீடு செய்து பார்வை 1-ல் காணும் அரசாணைப்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 01.01.2021 நிலவரப்படி தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து வரப்பெற்றுத் தொகுத்து தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. திருத்தம் நீக்கம் சேர்க்கை விவரங்கள் கோரி - பெறப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு பணி நிலையிலும் (காவலர் அலுவலக உதவியாளர்/ பதிவறை எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர், உதவியாளர்) தகுதி பெற்றுள்ள பணியாளர்களில் கலையாசிரியராகப் பணி மாறுதல் பெறத் தகுதியுள்ள 34 பணியாளர்களின் இறுதி பெயர் பட்டியல் பார்வை 4-ல் காணும் 04.02.2021 நாளிட்ட செயல்முறை வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பணி மாறுதல் மூலம் கலையாசிரியராக இறுதிப் பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள 34) பணியாளர்களுக்கு நியமன ஒதுக்கீட்டு ஆணை கீழ்க்காணும் நாளில் வழங்கப்படவுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews