7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 16, 2020

Comments:0

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை என உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளதால் அரசு இத்தகைய பதிலளித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews